பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 429 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். … மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 1,755 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க

கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைகண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது

கொரோனா எங்கிருந்து எவ்வாறு பரவியது என்பதைகண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்தக்கூடாது- இலங்கை … மேலும் வாசிக்க

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்

நேற்றைய தினத்தில் (05) மாத்திரம் 3,136 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது. … மேலும் வாசிக்க

நான்காவது அலை டெல்டா வகையுடன் தோற்றம் பெற்றது

இலங்கையில் கொரோனா நான்காவது அலையானது டெல்டா கொரோனா வைரஷின் மாறுபாடுடன் வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. … மேலும் வாசிக்க

20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் தடுப்பூசி

20 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி மாவட்டங்களில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. … மேலும் வாசிக்க

நாட்டில் மேலும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 2,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். … மேலும் வாசிக்க